ஆண்டவர் எத்துணை இனியவர் என்று சுவைத்துப் பாருங்கள்!  சங்கீதம் 34:8

சொந்த அனுபவம்

என்ன ஆனாலும் நாங்கள் கண்டதையும் கேட்டதையும் எடுத்துரைக்காமலிருக்க எங்களால் முடியாது என்றனர். அப். பணி 4:20

 

ஏனெனில் நான் வாழ்ந்தால் அது கிறிஸ்துவுக்காகவே: நான் இறந்தால் அது எனக்கு ஆதாயமே. பிலிப்பியர் 1:21

 

கலைமான் நீரோடைகளுக்காக ஏங்கித் தவிப்பது போல் கடவுளே! என் நெஞ்சம் உமக்காக ஏங்கித் தவிக்கின்றது. சங்கீதம் 42:1

Write a comment

Comments: 0