அவரைக் கண்டபோது அவர்மீது பரிவு கொண்டார். லூக்கா 10:33

இரக்கம பழகு

நிலைவாழ்வை உரிமையாக்கிக் கொள்ள நான் என்ன செய்ய வேண்டும்?  லூக்கா10:25

 

' எனக்கு அடுத்திருப்பவர் யார்? ' லூக்கா10:29

 

ஆகையால் உங்கள் தந்தை இரக்கமுள்ளவராயிருக்கிறதுபோல, நீங்களும் இரக்கமுள்ளவர்களாயிருங்கள். லூக்கா 6:36

 

' மிகச் சிறியோராகிய என் சகோதரர் சகோதரிகளுள் ஒருவருக்கு நீங்கள் செய்ததையெல்லாம் எனக்கே செய்தீர்கள் என உறுதியாக உங்களுக்குச் சொல்லுகிறேன் ' எனப் பதிலளிப்பார். மத்தேயு 25:40

 

' நீரும் போய் அப்படியே செய்யும் ' லூக்கா 10:37

Write a comment

Comments: 0