பெற்றுக் கொள்வதைவிட கொடுத்தலே பேறுடைமை. அப்போஸ்தலர் பணி 20:35

தாராளமாக கொடுப்போம்

பெற்றுக் கொள்வதைவிட கொடுத்தலே பேறுடைமை. அப்போஸ்தலர் பணி 20:35

 

ஒவ்வொருவரும் தம்முள் தீர்மானித்தபடியே கொடுக்கட்டும். மனவருத்தத்தோடோ கட்டாயத்தினாலோ கொடுக்கவேண்டாம். முகமலர்ச்சியோடு கொடுப்பவரே கடவுளின் அன்புக்கு உரியவர். 2 கொரிந்தியர் 9:7

 

கொடுங்கள்; உங்களுக்குக் கொடுக்கப்படும்; அமுக்கிக் குலுக்கிச் சரிந்து விழும்படி நன்றாய் அளந்து உங்கள் மடியில் போடுவார்கள். நீங்கள் எந்த அளவையால் அளக்கிறீர்களோ அதே அளவையால் உங்களுக்கும் அளக்கப்படும். ' லூக்கா 6:38

Write a comment

Comments: 0