திறன்மிகு கவிஞரின் எழுதுகோலென என் நாவும் ஆகிடுமே! சங்கீதம் 45:1

அவருக்கென ஆயத்தமாய் இரு

மன்னரைக் குறித்து யான் கவிதை புனைகின்றபோழ்து, இனியதொரு செய்தியால் என் நெஞ்சம் ததும்பி வழிகின்றது; திறன்மிகு கவிஞரின் எழுதுகோலென என் நாவும் ஆகிடுமே! சங்கீதம் 45:1

 

ஏனெனில், சொல்லவேண்டியவை என்னிடம் நிறையவுள்ளன: என் உள்ளத்தில் ஆவி என்னை உந்துகின்றது. யோபு 32:18

 

ஞானமுள்ளவரின் மனம் அவரது பேச்சை விவேகமுள்ளதாக்கும்: அவருடைய சொற்களை எவரும் ஏற்பர். நீதிமொழிகள் 16:23