கருணை என்னும் கேடயத்தால் அவரை மறைத்துக் காப்பீர். சங்கீதம் 5:12

நம்மை சூழும் பாதுகாப்பு

ஆனால், உம்மிடம் அடைக்கலம் புகுவோர் அனைவரும் மகிழ்வர்; அவர்கள் எந்நாளும் களித்து ஆர்ப்பரிப்பர். சங்கீதம் 5:11

 

நீர் அவர்களைப் பாதுகாப்பீர்; உமது பெயரில் பற்றுடையோர் உம்மில் அக்களிப்பர். சங்கீதம் 5:11

 

ஏனெனில், ஆண்டவரே, நேர்மையாளர்க்கு நீர் ஆசிவழங்குவீர்; கருணை என்னும் கேடயத்தால் அவரை மறைத்துக் காப்பீர். சங்கீதம் 5:12