அவர் விழித்தெழுந்து காற்றைக் கடிந்து கொண்டார். கடலை நோக்கி, ' இரையாதே, அமைதியாயிரு ' என்றார். மாற்கு 4:39

அவர் விசுவாசம் கட்டளையிடுகிறது

அவர் விழித்தெழுந்து காற்றைக் கடிந்து கொண்டார்.  கடலை நோக்கி, ' இரையாதே, அமைதியாயிரு ' என்றார்.  மாற்கு 4:39

 

காற்று அடங்கியது; மிகுந்த அமைதி உண்டாயிற்று. மாற்கு 4:39

 

பின் அவர் அவர்களை நோக்கி, ' ஏன் அஞ்சுகிறீர்கள்? உங்களுக்கு இன்னும் நம்பிக்கை இல்லையா? ' என்று கேட்டார். மாற்கு 4:40