அஞ்சாதே, ஏனெனனில் நான் உன்னோடு இருக்கின்றேன். எசாயா 43:5

நாம் அவருக்குச் சொந்தமானவர்கள்

யாக்கோபே, உன்னைப் படைத்தவரும் இஸ்ரயேலே, உன்னை உருவாக்கிய வருமான ஆண்டவர் இப்போது இவ்வாறு கூறுகிறார்: அஞ்சாதே, நான் உன்னை மீட்டுக் கொண்டேன்: உன் பெயரைச் சொல்லி உன்னை அழைத்தேன்: நீ எனக்கு உரியவன். எசாயா 43:1

 

அஞ்சாதே, ஏனெனனில் நான் உன்னோடு இருக்கின்றேன். எசாயா 43:5