″நீர் எனக்கு ஆசி வழங்கினாலொழிய உம்மைப் போகவிடேன்″ என்று மறுமொழி சொன்னார். ஆதியாகமம் 32:26

ஆசீர்வாதத்துக்காக நாம் போராடுவோம்

அப்பொழுது ஆடவர் 'என்னைப் போகவிடு; பொழுது புலரப்போகிறது' என, யாக்கோபு, ″நீர் எனக்கு ஆசி வழங்கினாலொழிய உம்மைப் போகவிடேன்″ என்று மறுமொழி சொன்னார். ஆதியாகமம் 32:26