அப்பொழுது தேவன், “வெளிச்சம் உண்டாகட்டும்” என்றார். வெளிச்சம் உண்டாயிற்று. ஆதியாகமம் 1:3
அவருக்கு எல்லாம் எளிதானது
பூமியானது வெறுமையாக இருந்தது; தண்ணீரின்மேல் இருள் சூழ்ந்திருந்தது. தேவ ஆவியானவர் அந்தத் தண்ணீரின்மேல்அசைவாடிக்கொண்டிருந்தார். அப்பொழுது தேவன்,
“வெளிச்சம் உண்டாகட்டும்” என்றார். வெளிச்சம் உண்டாயிற்று. ஆதியாகமம் 1:2-3