“பரலோக இராஜ்யமானது கடுகைப் போன்றது. ஒருவன் தன் வயலில் கடுகு விதையை விதைக்கிறான்." மத்தேயு 13:31-32

அவரை நம்பி விதைப்போம்

பிறகு இயேசு மக்களுக்கு வேறொரு உவமையைக் கூறினார்., “பரலோக இராஜ்யமானது கடுகைப்போன்றது. ஒருவன் தன் வயலில் கடுகு விதையை விதைக்கிறான்.  விதைகளிலெல்லாம் மிகச் சிறியதுகடுகு. ஆனால், அது முளைக்கும்பொழுது மிகப் பெரிய செடிகளில் ஒன்றாக வளர்கிறது. அது மரமாகவளர்ந்து பறவைகள் அதன் கிளைகளில் கூடு கட்டுகின்றன” என்றார். மத்தேயு 13:31-32