மக்களை வாழவைப்பது வெறும் அப்பம் மட்டுமல்ல. மத்தேயு 4:4

தேவனின் வார்த்தையை அறிவோம்

அதற்கு இயேசு, “‘மக்களை வாழவைப்பது வெறும் அப்பம் மட்டுமல்ல.

    மக்களின் வாழ்வு தேவனின் வார்த்தைகளைச் சார்ந்துள்ளது’

என்று வேதவாக்கியங்களில் எழுதப்பட்டுள்ளதே” என்று பதிலளித்தார். மத்தேயு 4:4