நான் போகுமிடமெல்லாம் உமது ஆவி உள்ளது. சங்கீதம் 139:7-12

Sight of GOD

சங்கீதம் 139:7-12 

நான் போகுமிடமெல்லாம் உமது ஆவி உள்ளது.

    கர்த்தாவே, நான் உம்மிடமிருந்து தப்பிச் செல்ல முடியாது.

கர்த்தாவே, நான் பரலோகத்திற்கு ஏறிச் சென்றாலும் நீர் அங்குஇருக்கிறீர்.

    மரணத்தின் இடத்திற்கு நான் கீழிறங்கிச் சென்றாலும் நீர்அங்கும் இருக்கிறீர்.

கர்த்தாவே, சூரியன் உதிக்கும் கிழக்கிற்கு நான் சென்றாலும்நீர் அங்கே இருக்கிறீர்.

    நான் மேற்கே கடலுக்குச் சென்றாலும் நீர் அங்கேயும்இருக்கிறீர்.

10 

அங்கும் உமது வலது கை என்னைத் தாங்கும்,

    என் கைகளைப் பிடித்து நீர் வழிநடத்துகிறீர்.

11 

கர்த்தாவே, நான் உம்மிடமிருந்து ஒளிந்துக்கொள்ளமுயன்றாலும்,

    பகல் இரவாக மாறிப்போயிற்று.

    “இருள் கண்டிப்பாக என்னை மறைத்துக்கொள்ளும்”என்பேன்.

12 

ஆனால் கர்த்தாவே,

    இருளும் கூட உமக்கு இருளாக இருப்பதில்லை.

    இரவும் பகலைப்போல உமக்கு வெளிச்சமாயிருக்கும்.7-12